வலி மிகுந்த தொடர் அறுவை சிகிச்சையை செய்து கொண்ட சிறுமிக்கு மருத்துவர்கள் தரப்பில் இருந்து அபாய எச்சரிக்கையும் கிடைத்துள்ளது. ஆனாலும் அவர் அவற்றை தொடர்ந்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் பிறந்து 18 நாட்களே ஆன பெண் குழந்தையை பெற்ற தந்தையே வேண்டாம் என தூக்கி எறிந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.