திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏமப்பூர் கிராமத்தில் இன்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருந்த வீட்டில் 5 பவுன் நகையை பாலிஷ் போட்டு தருவதாக கூறி ஏமாற்றி திருடி சென்ற வடமாநில கொள்ளையர்களை போலீசார் த ...
இலங்கையில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 56 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அந்நாட்டு அதிபர் அனுரகுமார திசாநாயக்க மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளா ...
இன்றைய தலைப்புச் செய்தியானது, சூடுபிடிக்கும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் முதல் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் தத்தளிக்கும் மும்பை மாநகரம் வரை விவரிக்கிறது.
தராலி கிராமமே உருக்குலைந்து காட்சியளிக்கிறது. உத்தரகாசி அருகே உள்ள தாராலியில் திடீரென மேகவெடிப்பு நேரிட்டதால் குறுகிய நேரத்தில் அதீத கனமழை கொட்டித்தீர்த்தது.