மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்விக்கு காரணம் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி என மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி வீரர்கள் அணி நிர்வாகத்திடம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டி20 உலகக்கோப்பையில் ஒரு தமிழ்நாடு வீரர் கூட இல்லாத நிலையில், முன்னாள் இந்திய அணி வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.