தனது திருமணத்திற்கு சில ஆண்டுகள் ஆகும் என்பதால், தான் தாய் ஆவதற்கு எந்த பாதகமும் ஆகாதபடி முக்கிய முடிவு ஒன்றை எடுத்து, அதனை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார் பட்டாஸ் பட நடிகை மெஹரீன் பிர்சாடா.
விருதுநகரில் கல்குவாரியில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் தற்போது வரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.