இந்திய ரயில்களில் கடந்த பத்தாண்டுகளில் ஏசி இருக்கைகளும் படுக்கைகளும் இரண்டு மடங்கு அதிகரித்திருப்பதாகவும் ஏசி அல்லாத இருக்கைகள், மற்றும் படுக்கைகள் கணிசமாகக் குறைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள ...
பெருந்தலைவர் காமராஜருக்கு அவருடைய இறுதி நாட்களில் ஏசி வசதி அவசியமாக இருந்தது என திமுக எம்பி திருச்சி சிவா பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், காமராஜர் ஏசி பயன்படுத்தினாரா இல்லையா?