“எளிய நடைமுறையை பயன்படுத்தி இ-பாஸ் வழங்குவதால் எவ்வளவு சுற்றுலா பயணிகள் வேண்டுமானாலும் நீலகிரிக்கு வரலாம். வியாபாரிகள் அச்சமடையத் தேவையில்லை” என்று தமிழக தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தெரிவித்தார்.
சென்னையில் பூண்டின் விலை வரலாறு காணாத அளவுககு கடுமையாக உயர்ந்துள்ளது. பூண்டின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.450 முதல் 500 வரை விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். நமது செய்தியாளர் விக்னேஷ்முத்து, வழ ...
தீபாவளி என்றாலே பட்டாசுகளுக்கு தான் முதலிடம். ஆனால், சேலத்தில் எதிர்பார்த்த அளவிற்கு பட்டாசுகள் விற்பனையாகவில்லை என்கின்றனர் வியாபாரிகள். காரணம் என்ன வீடியோவில் விரிவாக காணலாம்.
தீபாவளிக்கு பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கக்கோரி சென்னை மற்றும் சென்னை புறநகர் பட்டாசு வியாபாரிகள் நலச் சங்கத்தினர் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீட்டை ம ...