பாகிஸ்தானின் குவாதர் மாவட்டத்தில் உள்ள கடலோரக் காவல்படை முகாம் மீது பலுச் விடுதலை ராணுவம் நடத்தியுள்ள தற்கொலைப் படைத் தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் பொன்முடி அவரது மகன் கெளதமசிகாமணி உள்ளிட்ட 7 பேர் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில், அனைவரையும் விடுதலை செய்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானில் 2 நாட்களுக்குள் கிட்டத்தட்ட 200 பேர் உயிரிழக்க காரணமாகியிருக்கிறது பலூசிஸ்தான் விடுதலை ராணுவம். பாகிஸ்தானில் தனி நாடு கேட்டு போராடி வரும் இவர்கள் யார்?