பொள்ளாச்சியில் இயந்திர விபத்தில் கை விரல்களை இழந்த இளைஞருக்கு, கால் விரலைப் பொருத்தி தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் சவாலான அறுவை சிகிச்சை செய்து அசத்தியுள்ளனர்.
தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை மற்றும் மதுரையில் செயற்கை கருத்தரிப்பு மருத்துவமனைகள் அமைக்கப்பட இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.