சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கத்தகடுகள் காணாமல் போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மேலும் சில விலை மதிப்புமிக்க பொருட்களும் காணவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் நாய்க்கடி பிரச்சினை அதிகரித்து வரும் சூழலில், இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. இதன் பின்னணியை பெருஞ்செய்தியாக காணலாம்...
உத்தரப்பிரதேச சமாஜ்வாதி எம்பி இக்ரா ஹசன் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததற்தாக கர்னி சேனா தலைவர் யோகேந்திர சிங் ராணா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.