தன் பெயரை பயன்படுத்தி டிரேடிங் மோசடி செய்ததாக மனைவி அஸ்மிதா புகார் அளித்த நிலையில், வேறொரு புகாரின் அடிப்படையில் மனைவி அஸ்மிதா மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தென்காசி அருகே துப்பாக்கி முனையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற பாஜக செயற்குழு உறுப்பினர் மீது நீதிமன்ற உத்தரவுப்படி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கர்னல் சோஃபியா குரேஷியை பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களின் சகோதரி என குறிப்பிட்டு மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா மீது வழக்குப்பதிவு செய்ய அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவ ...
போஜ்புரி நாட்டுப்புற பாடகி நேஹா சிங் ரத்தோர் மீது உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் தேசத்துரோகம் உள்ளிட்ட பல கடுமையான பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.