ஐஎன்எக்ஸ் மீடியா மற்றும் ஏர்செல் - மேக்ஸிஸ் பணமோசடி வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் எதிரான குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடர முறையான அனுமதி கிடைத்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ள ...
கரூரில் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தி தொலைக்காட்சி நிரூபர்களை தாக்கிய திமுக எம்எல்ஏ பழனியாண்டியை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்.
கேரளாவில் தன்னுடன் பேருந்தில் பயணித்த ஒருவர் தன்னை தவறான எண்ணத்தில் தொட்டதாக வீடியோ வெளியிட்ட இளம்பெண் விவகாரத்தில், குற்றஞ்சாட்டப்பட்ட நபர் இறந்தநிலையில் மனித உரிமைகள் ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித் ...
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள கல்லத்தி மரத்தில் உள்ள கொடியை அகற்ற வேண்டும் என காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக தேசிய குழு உறுப்பினர் எச். ராஜா உள்ளிட்ட 12 பேர் மீது காவல்துறையினர் மூன்று பி ...
தெலங்கானா மாநிலம் ஹனம்கொண்டா மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் சுமார் 300 தெருநாய்கள் விஷ ஊசி போட்டு கொன்று புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.