634 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய புகாரில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
வாக்குப்பதிவின் போது, தவெக வேட்பாளர் சினோரா அசோக், வழக்கறிஞர் விஜயகுமாரை தாக்கியதாக எழுந்த புகாரையடுத்து, வடக்கு கடற்கரை போலீசார் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திரு ...
திமுகவினர் வாக்காளர்களுக்கு 8,000 ரூபாய் கூப்பன்களை விநியோகிப்பதாக அதிமுக தொடர்ந்த வழக்கில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.