புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்திற்குள் அனுமதி இன்றி நுழைந்து, பிரச்சாரம் மேற்கொண்டதாக நாம் தமிழர் கட்சியின் திருச்சி வேட்பாளர் ராஜேஷ் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பல பெண்களை திருமணம் செய்துகொண்டு பண மோசடியில் ஈடுபட்டதாக மிஸ்டர் வேர்ல்டு பட்டம் பெற்ற மணிகண்டன் என்பவர் மீது வழக்குபதிவு. ஏற்கெனவே ஜாமினில் வெளிவந்திருந்த அவர் மீது மேலும் இரு வழக்கை பதிவு செய்தது கா ...