“மத்திய சென்னை தொகுதி மக்களிடையே நாதகவுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த தொகுதியின் எம்பி தயாநிதி மாறனை இதுவரை இங்கு பார்க்கவே இல்லை. மோடி வந்தாரே... மக்களுக்குத் தேவையான எதையாவது பேசினாரா?” - என நா ...
ஆரணி சாலையில் செல்போன் கடைக்கு டிப்-டாப் உடை அணிந்து வந்த முதியவர் ஒருவர், கடையில் இருந்த இளம்பெண்ணிடம் செல்போனை பறித்துக் கொண்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.