நீதித்துறைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக வழக்கறிஞர்கள் 600 பேர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய நிலையில், பிறரை துன்புறுத்துவதே காங்கிரஸின் கலாசாரம் என பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்து ...
மை லார்டு எனக்கூறி அழைப்பதை நிறுத்திவிட்டால் எனது ஊதியத்தில் பாதியை தந்து விடுகிறேன் என மூத்த வழக்கறிஞரிடம் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.எஸ்.நரசிம்மா கூறியுள்ளார்.
திண்டுக்கல்லில் தொழிலதிபர் ரத்தினத்தின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்ற நிலையில், வீட்டின் உள்ளே இருப்பவர்களை நாங்கள் பார்க்க வேண்டுமென்று, மத்திய பாதுகாப்பு படையினருடன் வழக்கறிஞர்கள் வாக்குவாதத ...
பெண் வழக்கறிஞர்களை சக ஆண் வழக்கறிஞர்கள் அணுகும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் கடிதம் எழுதியுள்ளார்.