கடந்த ஓரிரு வாரங்களாகத் தென்கிழக்கு ஆசியாவின் பல பகுதிகள் புயல், பெருமழை, வெள்ளம் ஆகியவற்றால் கடும் பாதிப்படைந்துள்ளன. குறிப்பாக, இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் பெரும் பாதிப்பைச் சந்தித் ...
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான டிட்வா புயல், வடதமிழகம் நோக்கி நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்களை உடனடியாக இங்கு காணலாம்.
புயல் என்ற சொல்லைக் கேட்டாலே மக்களிடையே அச்சமும் குழப்பமும் ஏற்படுவது இயல்பு. புயல் எவ்வாறு உருவாகிறது? எதனால் உருவாகிறது? என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்...