திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே வெள்ளகோவிலில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி வீட்டில் வருமான வரித்துறை சோதனையில் 31 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்த பின், நடந்த ஹவலா பணப் பரிமாற்றம். 1.42 கோடி ரூபாயை பறிமுதல் செய்த போலீ:சார், மூவரை பிடித்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.