கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வருமான உச்ச வரம்பை ரூ.2.50 லட்சத்திலிருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தக்கோரி பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். விவரத்தை வீடியோவில் பார்க்கலாம்..
சிறு, குறு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் முத்ரா கடன்களின் வரம்பு 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இதனை தொழில்நிறுவனங்கள் பெற்றுக்கொள்ளலாம் என மத்திய அரசு கூறியுள்ளது.
கொரோனா காலத்தின்போது முன்னுரிமை பெற்ற OTT தளங்கள், தற்போது அதிகப்படியான வரம்புகளையும், அவர்களுக்கான விருப்பு வெறுப்பு தேவைகளை கொண்டிருப்பதாகவும், இது எதிர்காலத்திற்கு நன்மையற்றது என்று வெற்றிமாறன் கூற ...
இணையதளம் சரியாக செயல்படவில்லை என்பதால் வருமான வரித்துறை கணக்கு தாக்கல் செய்வதற்கான காலத்தை நீட்டிப்பு செய்ய வேண்டும் என பட்டயக் கணக்காளர் சரவணம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறிய தகவல்களை இணைக்கப் ...