பலதரப்பட்ட சமூகங்களையும் வாழ்வியலையும், சுற்றுச்சூழலையும் மையப்படுத்தி மலைகளின் மாநாடு, மரங்களின் மாநாடு, கடல் மாநாடு என அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளைச் செய்துவரும் சீமானின் அரசியல் வியூகம் எடுபடுமா?
எஸ்.பி.பி.யுடன் இணைந்து பல பாடல்களை பாடியுள்ள அவர், எஸ்.பி.பி பாடியதில் தனக்கு பிடித்தது இந்த பாடல்தான் என்று மேடையிலேயே ஒருமுறை அவருக்கு முன்பாகக் கூறியதுடன், அதைப் பாடியும் அசத்தியிருந்தார்.