மூன்று தசாப்த உறவு எனும் நீண்டதொடர்புடைய மதிமுக உடனான பயணத்தை முடித்துக்கொள்ளும் நிலையில் இருக்கிறார் மல்லை சத்யா. அடுத்தது என்ன புதிய கட்சிதான் என்கிறார்கள். இதுகுறித்த முழுக் கதையை பெருஞ்செய்தியில் ...
நோபல் பரிசு பெற்ற கவிஞர் பாப்லோ நெருடாவின் பிறந்த நாள் இன்று. கவிதையின் இதயமாகவும், புரட்சியின் குரலாகவும் விளங்கிய அவரைப் பற்றிய சிறு தொகுப்பை காணலாம்...
இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை எனப் போற்றப்படும் சர் ஆர்தர் காட்டனின் பிறந்தநாள் இன்று. கல்லணை கட்டிய பழந்தமிழர்களிடம் அவர் கற்றுத்தேர்ந்த நீரியல் தொழில்நுட்ப பாடம் இந்தியா முழுமைக்கும் பயன்பட்ட வரலாற ...