வங்கதேசத்தில் 500 ரூபாய் தராததால் கடை உரிமையாளர் அவமானப்படுத்தியதாகக் கூறி இந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், அஜித் 500 ரூபாய் கேட்டதற்காக அவர்மீது செல்வாக்கை பயன்படுத்தி திட்டமிட்டு திருட்டு பலி சுமத்தியிருக்கிறார் நிக்கித்தா என்று அஜித் தரப்பில் வாதாடும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவைச் சேர்ந்த மாணவர்கள் சிலர், தன்னை எப்படியாவது தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன் அந்த தாளுடன் ரூ.500 தாளையும் வைத்திருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.