இந்நிலையில், அஜித் 500 ரூபாய் கேட்டதற்காக அவர்மீது செல்வாக்கை பயன்படுத்தி திட்டமிட்டு திருட்டு பலி சுமத்தியிருக்கிறார் நிக்கித்தா என்று அஜித் தரப்பில் வாதாடும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவைச் சேர்ந்த மாணவர்கள் சிலர், தன்னை எப்படியாவது தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன் அந்த தாளுடன் ரூ.500 தாளையும் வைத்திருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்தரப்பிரதேசத்தில், 500 ரூபாய் லஞ்சம் கொடுக்க மறுத்த நபரின் பாஸ்போர்ட்டின் பிராதன பக்கத்தையே தபால்காரர் ஒருவர் கிழித்தெறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.