ரேபரேலி தொகுதியின் வேட்பு மனுத்தாக்கலுக்கு இன்று கடைசிநாள் என்பதால், அத்தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை கட்சித் தலைமை அறிவித்துள்ளது. அதன்படி, ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவா ...
மூன்றாம் கட்ட மக்களவை தேர்தல் பரப்புரைகளால் தேசிய அளவிலான தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது. கர்நாடகாவில் பரப்புரை மேற்கொண்ட பிரதமர் மோடியும், ஒடிசாவில் பரப்புரையில் ஈடுபட்ட ராகுல் காந்தியும் பரஸ்பரம் க ...
உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடப்போவது யார் என்ற குழப்பம் நீடித்து வரும் நிலையில், கட்சியின் தேசிய தலைவர் கார்கே முடிவெடுப்பார் என தெரிவி ...
“பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளது அவரது பேச்சிலேயே தெரிகிறது. மேடையிலேயே அவர் அழக்கூடிய நிலையும் வரலாம்” என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேச தேர்தலில், ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி போட்டியிடுவார்கள் என தெரியவந்துள்ளது. வயநாடு தேர்தலுக்கு பின் காங்கிரஸ் கட்சி, புதிய வியூகத்தை வெளிப்படுத்த உள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம் ...