1952-ல் இந்தியாவில் முதல்முதலில் தமிழகத்தில் தொடங்கிய கூட்டாட்சி முறை 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என விரிந்தது. இந்தசூழலில் இந்திய அரசியலில் கூட்டாட்சி முறை புதிய கலசாரமாக உருவாகிறதா என் ...
16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் மூன்றாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
மூன்று மாநிலங்கள் மற்றும் ஒருயூனியன் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட எஸ்ஐஆர் பணிகள் நிறைவடைந்து, வரைவு வாக்காளர்பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், சுமார் 95 லட்சம் வாக்காளர்கள், பட்டியலில் இருந்து நீக்கப்ப ...
உதகையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பத்துக்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.51 லட்சம் வரை மோசடி செய்ததாக கோத்தகிரி பஞ்சாயத்து அலுவலக உதவி இயக்குநரை கைது செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்ற ...