மூன்று மாநிலங்கள் மற்றும் ஒருயூனியன் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட எஸ்ஐஆர் பணிகள் நிறைவடைந்து, வரைவு வாக்காளர்பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், சுமார் 95 லட்சம் வாக்காளர்கள், பட்டியலில் இருந்து நீக்கப்ப ...
உதகையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பத்துக்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.51 லட்சம் வரை மோசடி செய்ததாக கோத்தகிரி பஞ்சாயத்து அலுவலக உதவி இயக்குநரை கைது செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்ற ...
ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகளை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மக்களவையில் கூறியிருக்கும் கருத்து விவாவத்தை எழுப்பியுள்ளது.
1964 அக்டோபர் 12ம் தேதி வோஸ்கோட் 1 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இதில் ஒரு மருத்துவர் மற்றும் ஒரு விஞ்ஞானி பயணித்தனர், ஆனால் அவர்கள் விண்வெளியில் வோஸ்கோட் 1 கேப்சூலைவிட்டு வெளியே வரவில்லை.
தென்னிந்திய சினிமா சீரியல் டப்பிங் கலைஞர்களின் சங்கத்திற்கு நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மார்ச் 17-ஆம் தேதி நடக்க உள்ள நிலையில் தலைவர் பதவிக்கு ராதாரவி போட்டி