வாகனங்களைச் சொந்தமாக வைத்திருப்பவர்களைப் பொறுத்தவரை இந்தியாவில் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையில் உள்ள இடைவெளி குறுகிவருகிறது என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
விலைவாசியைக் கட்டுப்படுத்த நியாய விலைக் கடைகள் மூலம் கிலோ 35 ரூபாய் என மானிய விலையில் அரசே வெங்காயம் விற்பனையைத் தொடங்கியிருந்தாலும், அது யானைப் பசிக்கு சோளப்பொரி என்ற அளவிலேயே இருப்பதாக மக்கள் கூறுகி ...