ஆவடி அருகே துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வான் உயர கரும்புகை சூழ கொழுந்து விட்டு எரிந்த தீயை இரண்டுமணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் கட்டுப்படுத்தினர்.
வெள்ளம் காரணமாக மின்சாரம் இல்லாததால் வீட்டில் வெளிச்சத்திற்காக மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துள்ளனர். எதிர்பாராத விதமாக மெழுகுவர்த்தி சரிந்து அங்குள்ள பொருட்கள் அனைத்தும் தீக்கிரையாகி உள்ளது.
திருவள்ளூர், மாதவரம் அருகே உள்ள வடபெரும்பாக்கத்தில் உள்ள தொழிற்சாலைகளில் 5,000க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரியுகின்றனர். இங்கு மிக்ஜாம் புயலால் 5 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதை கண்டித்து அங்கு ...
வெள்ளநீர் தேங்கியிருக்கும் நிலையில் மக்களின் பாதுகாப்பை உறுதி
செய்யவும், உயிரிழப்புகளைத் தடுக்கவும்தான் சில இடங்களில் மின்சாரம் இன்னும் வழங்கப்படவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.