தேர்தல் தோல்வி காரணமாக திரிணாமுல் காங்கிரஸின் மூத்த உறுப்பினர்கள் பலரும் கட்சி மீதும் தலைமை மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். தவிர, கட்சிப் பதவிகளிலிருந்தும் வெளியேறி வருகின்றனர்.
ஒரு வலுவான கூட்டணியை விரும்புவதாகவும், எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் ராகுல் காந்தியின் தலைமையையே ஏற்பதாகவும் திரிணாமுல் கட்சி தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
தேர்தல் தோல்வி காரணமாக திரிணாமுல் காங்கிரஸின் மூத்த உறுப்பினர்கள் பலரும் கட்சி மீதும் தலைமை மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். தவிர, கட்சிப் பதவிகளிலிருந்தும் வெளியேறி வருகின்றனர்.
பெரும் எதிர்பார்ப்புகளுடன் தொடங்கப்பட்ட இந்தியா கூட்டணி, தற்போது கடுமையான பிளவுகளையும் வீழ்ச்சியையும் சந்தித்து வருகிறது. திமுகவின் புறக்கணிப்பு, பிராந்திய கட்சிகளின் அதிருப்தி என இக்கூட்டணி எதிர்கொண் ...