மனைவி சந்தேகப்பட்டதால் ஓடும் பேருந்தில் இருந்து இறங்கி மது அருந்திவிட்டு சாலையில் சென்ற வாகனங்களை நிறுத்தி அலப்பறையில் ஈடுப்பட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
சீனாவில், மாரடைப்பு ஏற்பட்டு 10 ஆண்டுகளாக கோமாவில் இருந்த தனது கணவருக்கு நினைவு திரும்பியதால் இன்ப அதிர்ச்சி அடைந்த மனைவி, அந்த வீடியோவை பகிர்ந்துள்ள சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் மதுவுக்கு அடிமையான பெண் ஒருவர், தனது கணவரின் பிறப்புறப்பினை சிகரெட்டின் மூலம் துன்புறுத்தியும், சித்தரவதை செய்த நிலையில், அம்மாநில போலீசார் அப்பெண்னை கைது செய்துள்ளனர்.