அவ்வப்போது துவா தன் மடியில் இருப்பதைப் போல தொடர்ந்து பல புகைப்படங்களைப் பதிவிட்டு வந்தார் தீபிகா படுகோன். ஆனால் துவாவின் முகத்தை இதுவரை ரகசியமாகவே வைத்திருந்தார்.
திரையுலகிற்கு பின்னால் மறைந்திருந்து ஒளி தரும் லைட்வுமன்களை பற்றியும், பாலிவுட் உலகில் பணிபுரியும் அப்பெண்களின் அனுபவங்களை விவரிக்கும் டாக்குமெண்ட்ரி - டிராமாவாக உருவாகியுள்ளது.
பாமகவின் அடுத்த முகமாகப் பார்க்கப்பட்ட அன்புமணி, இன்று அந்தக் கட்சியிலிருந்தே, அதுவும் அவரது தந்தையாலேயே நீக்கப்பட்டிருப்பதுதான் இன்றைய அரசியல் களத்தின் பேசுபொருளாகி இருக்கிறது.