தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விசேஷ பூஜை செய்து பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாகக் கூறி சுமார் 2 கோடியே 30 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட போலி சாமியார் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிரபல சாமியார் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதி மற்றும் அவரது சீடர் முகுந்தானந்த் கிரி ஆகியோர் மீது சிறுவர்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது தொடர்பாக காவல்த ...
கோவையில் மருதமலை அடிவாரத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான மடத்தில் வைத்திருந்த வெள்ளி வேலை திருடிய சாமியாரை கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.