மக்களவை தேர்தலில் 100 விழுக்காடு வாக்குப்பதிவு இருக்க வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் புதிய தலைமுறை சார்பில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அந்த காட்சிகளை, இணைக்கப்பட்டிருக்கும் லிங்க்-ல் காணலாம் ...
கோவையில் பிரதமர் நரேந்திர மோடி வாகனப் பேரணியில் ஈடுபட்டார். சாலையின் இருபுறத்திலும் கூடி மக்கள் வரவேற்றனர். இந்தாண்டில் மட்டும் பிரதமர் மோடி ஆறாவது முறையாக தமிழகம் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ...
டெல்லியை முற்றுகையிட சென்ற விவசாயிகள் ஷம்பு எல்லையில் முகாமிட்டுள்ளனர். இருப்பிடம், உணவு, மருத்துவம்
உள்ளிட்ட தேவைகளுக்காக விவசாயிகள் என்ன செய்கிறார்கள் என்பதை களத்தில் இருந்து பதிவு செய்கிறது புதிய ...