பஞ்சாபில் அகாலி தளம் கட்சியுடனான பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்த நிலையில், அங்கு நான்கு முனை போட்டி உறுதியாகியிருக்கிறது.
பாஜகவுடன் நாளை மீண்டும் பேச்சு வார்த்தை - தொகுதி பங்கீட்டில் எந்தவித பிரச்னையும் இல்லாமல் சமூகமாக, நடைபெற வேண்டும் என்பதில் நாங்கள் அனைவருமே முழு மனதோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம் என்று ஓபிஎஸ் தெரி ...
போகுவரத்து தொழிலாளர்களின் முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் சிஐடியூ, அண்ணா தொழிற்சங்கம், ஏஐடியூசி உள்பட 27 தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர ...
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்குக்கான பணிகள் தீவிரம் அடைந்துவரும் நிலையில் தொகுதி பங்கீடு தொடர்பாக கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளதாக திமுக அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது.