குஜராத்தில் காப்பீட்டு தொகையை பெற விபத்தில் உயிரிழந்ததாக நாடகமாடிய தொழிலதிபர் போலீஸாரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
”அரசியல் காரணங்களுக்காக ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டத்தை, டெல்லி மற்றும் மேற்கு வங்கத்தில், அந்த மாநில அரசுகள் அமல்படுத்தவில்லை” என பிரதமர் மோடி தெரிவித்தார்.