விலைவாசியைக் கட்டுப்படுத்த நியாய விலைக் கடைகள் மூலம் கிலோ 35 ரூபாய் என மானிய விலையில் அரசே வெங்காயம் விற்பனையைத் தொடங்கியிருந்தாலும், அது யானைப் பசிக்கு சோளப்பொரி என்ற அளவிலேயே இருப்பதாக மக்கள் கூறுகி ...
திருவண்ணாமலையில் மனவளர்ச்சி குறைபாடுள்ள சிறுவனின் வயிற்றில் ஹேர்பின், செயின், நகம்வெட்டி, ஆணி, 5 ரூபாய் நாணயங்கள் என மொத்தம் 23 பொருட்கள் இருந்துள்ளன..
காந்தியின் பொருட்கள் சமீபத்தில் ஏலம் விடப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் “ஏலம் விட வேண்டாம்” என தேசிய காந்தி அருங்காட்சியக இயக்குநர் வேதனையுடன் கோரிக்கை வைத்துள்ளார்.
ரயில்வே அளித்த தரவுகளின்படி 2022ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டுவரை ரயில்களில் இருந்து 47 லட்சம் ரூபாய் மதிப்புள்ள துண்டுகள் திருடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.