மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள நானாஜி தேஷ்முக் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் 2011-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஓர் ஆராய்ச்சித் திட்டம் தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு ஏற்கெனவே 25 சதவீதம் வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்துள்ளார் ட்ரம்ப்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், பெண் ஐ.ஏ.எஸ். உட்பட எட்டு அரசு அதிகாரிகளின் வீடு, அலுவலகங்களில் லோக்ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.