சபரிமலையில் தொடர்ந்து அலைமோதும் பக்தர்கள் கூட்டம். "மகரஜோதி" மற்றும் "மகரசங்ரம பூஜை" தினத்தை முன்னிட்டு ஜனவரி 14 ஆம் தேதி வரை "வெர்ச்சுவல் க்யூ" முன்பதிவு முழுவதும் நிறைவு பெற்றுள்ளது.
கிருஷ்ணகிரியில் சாலை விபத்தில் உயிரிழந்த மகனின் ஆத்மா வீட்டுக்கு வரவேண்டி விபத்து நடந்த இடத்தில் தந்தை பூஜை செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.