தேசியக் கொடியை அவமதித்ததாக ஹர்திக் பாண்டியா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்ட்யா மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி புனேவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
சாலை விபத்து ஒன்றில், கடத்தப்பட்டதாகக் கூறப்படும் லாரி உதவியாளர் ஒருவர், முன்னாள் பயிற்சி பெண் ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேட்கரின் புனே வீட்டிலிருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் மீண்டும் கவனம் ஈர்த்துள்ள ...
புனேவில் இளம்பெண் ஒருவருக்கு, கூரியர் டெலிவரி சென்ற நபர் ஒருவர், அவரைப் பாலியல் வன்புணர்வு செய்ததுடன், அவருடைய செல்போனிலேயே செல்ஃபி எடுத்து, ’நான் மீண்டும் வருவேன்’ எனப் பதிவிட்டுவிட்டுச் சென்றிருப்பத ...