”காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்ததற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் பதவி விலகியதுபோல அமித் ஷா இப்போது பதவி விலகுவாரா” என காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
பாலஸ்தீன ஒற்றுமையின் அடையாளமாக பார்க்கப்படும் தர்பூசணி மீது பாலஸ்தீன் என்று எழுதப்பட்டிருந்த பையை பாராளுமன்றத்திற்கு அணிந்து வந்திருந்தார் பிரியங்கா காந்தி. அது தற்போது சர்ச்சையாக உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக அரசியலமைப்பை பாஜக அரசு பலவீனப்படுத்தியுள்ளதாக வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினர் பிரியங்கா காந்தி நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளார். மக்களவையில் அவர் ஆற்றிய முதல் உரையே கடும் ச ...