மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்விக்கு காரணம் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி என மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி வீரர்கள் அணி நிர்வாகத்திடம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை முழுமையாக கலைத்துவிட்டு புதிய அணியை கொண்டுவாருங்கள் என விமர்சனம் எழுந்த நிலையில், பயிற்சியாளர் ஆண்டி ஃப்ளவர் மீண்டுவருவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முக்கியமான அரையிறுதிப் போட்டிக்கு கேப்டன் ரோகித் சர்மா தயாராகிவரும் நிலையில், இதுதான் ரோகித்தின் கடைசி உலகக்கோப்பையாக இருக்கும் என அவரது சிறுவயது பயிற்சியாளர் தினேஷ் லாட் தெரிவித்துள்ளார்.