ஹைதராபாத்தில் இருந்து பயணிகளுடன் மதுரைக்கு வந்த இண்டிகோ விமானம், மோசமான வானிலை காரணமாக வானில் வட்டமடித்து அரைமணி நேரத்திற்குப் பிறகு தரையிறங்கியதால் பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
35,000 அடி உயரத்தில் பறந்துக்கொண்டிருந்த பயணிகள் விமானமானது 10 நிமிடங்களில் 8,900 அடிக்கு இறங்கியதால் பயணிகள் காதுவலியினால் அவதிப்பட்டுள்ளனர். இது எங்கே நடந்தது? ஏன் நடந்தது? பார்க்கலாம்...
இன்று டெல்லியில் இருந்து சென்னை நோக்கி 145 பயணிகளோடு இண்டிகோ விமானம் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த விமானத்தில் பயணித்த செங்கத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற ராணுவ வீரர், விமானத்தில் உள்ள அவசரகால கதவை ...