சென்னை பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், ஆந்திர அரசு குப்பம் தொகுதியில் 1,788 ஏக்கரில் புதிய விமான நிலையம் அமைக்கும் பணியை வேகப்படுத்தியுள்ளது.
குறுவை சாகுபடியைக் கைவிட்டு வறண்டு காணப்படும் காவிரி டெல்டா விவசாயிகள், சம்பாப் பட்டத்திற்கான பணிகளை எப்போது தொடங்குவது என்ற குழப்பத்தில் இருக்கும் நிலையில், இந்தச் சூழல் மேலும் கவலையைத்தான் அளிக்கும் ...
மகாராஷ்டிர மாநிலத்தின் பிவண்டி பகுதியில் உள்ள ஒரு நான்கு மாடி குடியிருப்பு கட்டடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக ...
16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் மூன்றாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.