இன்றைய காலை தலைப்புச் செய்திகள் தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் இன்று தொடக்கம் முதல் கோவை கல்லூரி மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் சுட்டுப்பிடிப்பு வரை விவரிக்கிறது. ...
தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியல் குறித்து தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இந்நிலையில், திமுக இந்த நடவடிக்கையை வாக்காளர்களின் உரிமையை பறிக்கும் நடவடிக்கை என விமர்சித்திருக்கும் நி ...
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நாளை முதல் தொடங்க விருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இன்றைய தலைப்புச் செய்தியில் கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சந்தித்தது முதல் இரண்டாம் கட்ட சிறப்பு வாக்காளர் திருத்தத்தை அறிவித்திருக்கும் தேர்தல் ஆணையம் வரையிலான செய்திகள ...
தமிழகம் உள்ளிட்ட தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அடுத்த வாரம் துவங்க உள்ளதாக, தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.