டெல்லி கார் வெடிப்பு 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய புலனாய்வு முகமை விசாரணையை தொடங்கிய நிலையில், சிசிடிவி காட்சிகள் மற்றும் கார் பயண விவரங்கள் ...
டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு சம்பவம் நடந்த நிலையில், நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. என்.ஐ.ஏ, என்.எஸ்.ஜி உள்ளிட்ட புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நான் தருவது வெறும் 100 நாட்கள் இல்லை, என்னுடைய 33 வருட வாழ்க்கையை உங்கள் கைகளில் தருகிறேன். இதை நீங்கள் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால் கீழே கொண்டு போய் விடாதீர்கள்.
லோகேஷ் ரஜினியிடம் ஒரு லைன் சொன்னதாகவும், அது பெரிய அளவில் ஈர்க்காமல் போனதால் எந்த ரியாக்ஷனும் கொடுக்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது. மேலும் கூலியில் கிடைத்த ரிசல்ட் விமர்சன ரீதியில் சரி இல்லை என்பதும் ...
கரூர் தவெக பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இது குறித்து கரூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கின் முதல் தகவல் ...