“எளிய நடைமுறையை பயன்படுத்தி இ-பாஸ் வழங்குவதால் எவ்வளவு சுற்றுலா பயணிகள் வேண்டுமானாலும் நீலகிரிக்கு வரலாம். வியாபாரிகள் அச்சமடையத் தேவையில்லை” என்று தமிழக தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தெரிவித்தார்.
உதகை செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இ-பாஸ் நடைமுறை எப்படி பின்பற்றப்படுகிறது என்பது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா தரும் விளக்கத்தை இணைக்கப்பட்டு ...
நீலகிரி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் சிசிடிவி கேமராக்கள் செயல் இழந்தது குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.
கூடலூரில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவர்களைச் சேர்ப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தச் சென்ற ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.