”மழைவாசம் வருகின்ற நேரம் எல்லாம், உன் கவிதை வாசம் வருமல்லவா!” - நா.முத்துக்குமார் நினைவு நாள் இன்று!
முத்தான வரிகளின் மூலம் ரசிகர்களின் மனதோடு உரையாடிக் கொண்டிருப்பவர், பாடலாசிரியர் நா. முத்துக்குமார். மறைந்தாலும் மக்களின் மனதில் நினைவுகளாக கலந்திருக்கும் இந்த மகா கலைஞனுக்கு இன்று நினைவு நாள்.