சென்னையில் நாய் கடித்ததில், தலையில் படுகாயம் அடைந்த 5 வயது சிறுமிக்கு இன்று மதியம் 2 மணி அளவில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ராட்வைலர் மட்டுமின்றி 23 வகையான நாய் இனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. எந்தெந்த நாய் இனங்களுக்கு தடை பெறப்பட்டுள்ளது என்று விரிவாக பார்க்கலாம்.
ஜெயங்கொண்டத்தில் தன்னை வளர்த்து வந்த எஜமானின் குழந்தைகளைப் பாம்பிடம் இருந்து காப்பாற்றிவிட்டு, இறுதியில் வளர்ப்பு நாய் உயிரை விட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்துக்கு எதிரான போட்டியில் மும்பை அணி விளையாடியபோது, மைதானத்திற்குள் நாய் ஒன்று ஓடிவந்து. அதைப் பார்த்த ரசிகர்கள், ‘ஹர்திக்... ஹர்திக்’ எனக் கூச்சலிட்டனர்.