மிக்ஜாம் புயல் வலுப்பெற்று தீவிர புயலாக மாறியுள்ள நிலையில், புயல் காரணமாக எந்த மாவட்டங்களுக்கெல்லாம் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விவரிக்கிறார் நம் செய்தியாளர் வேதவள்ளி. விரிவான தகவ ...
சென்னையில் நாளை மற்றும் அதற்கு அடுத்த நாளில் (டிச.3, 4) கன மழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு என்ற பெயரை எடுத்துவிட்டு கருணாநிதி நாடு என்று பெயர் ...