கோவையில் கடந்த வெள்ளிக்கிழமை குனியமுத்தூர் பகுதியில் வீட்டை திறந்து 103 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் கிருஷ்ணமூர்த்தி என்ற நபர் கைதுசெய்யப்பட்டார். அவரிடமிருந்து 80 பவுன் நகைகள் மீட்கப்பட் ...
சிதம்பரத்தில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 35 கிலோ கவரிங் நகைகளை இருசக்கர வாகனத்திலேயே வைத்துவிட்டு மது அருந்த சென்ற நபரின், கவரிங் நகைகளை கொள்ளையடித்து சென்ற நபர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 1.5 கோடி ரூபாய் வரை வரதட்சணை கொடுத்தும், கணவன் வீட்டார் செய்த வரதட்சணை கொடுமையால் திருமணமாகி 6 மாதங்களே ஆன புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர ...
கோவை மாவட்ட எல்லையான க.க.சாவடியில் கேரளா தங்க நகை வியாபாரியிடம் இருந்து 1.25 கிலோ தங்கத்தை காருடன் திருடிச் சென்ற கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்