கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 1.5 கோடி ரூபாய் வரை வரதட்சணை கொடுத்தும், கணவன் வீட்டார் செய்த வரதட்சணை கொடுமையால் திருமணமாகி 6 மாதங்களே ஆன புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர ...
கோவை மாவட்ட எல்லையான க.க.சாவடியில் கேரளா தங்க நகை வியாபாரியிடம் இருந்து 1.25 கிலோ தங்கத்தை காருடன் திருடிச் சென்ற கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்
ஒரே தெருவில் பூட்டப்பட்டிருந்த 7 வீடுகளின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து 19 சவரன் தங்க நகைகள், ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம், மற்றும் வெள்ளி நகைகள் திருடு போன சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை ம ...
பொள்ளாச்சியில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் கொலை வழக்கில் சிக்கிய குற்றவாளிகளிடம் இருந்து, நகை மற்றும் பணம் கையாடல் செய்ததாக உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.