பழனியில் அதிமுக துணை பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன் காரை வழிமறித்து அதிமுக பிரமுகர்கள், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த கோடை காலத்தில் தண்ணீர் பந்தல் அமைப்பதற்குக் கூட தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் மீது அமைச்சர் மா.சுப்ரமணியன் விமர்சனம் செய்துள்ளார்.
புதிய தலைமுறையின் புதிய கோணம் பகுதியில், நியூ இண்டியன் எக்ஸ்பிரஸில் வெளிவந்துள்ள வளர்ச்சி vs பிரிவினை வாதம் எனும் கட்டுரை குறித்தான விவாதம் நடந்தது. மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி எழுதிய கட்டுரை கு ...