இப்போது மக்களவைக்குத் தேர்தல் நடைபெற்றாலும், அதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியே 352 இடங்களை வெல்லும் என்று இந்தியா டுடே-சி-வோட்டர் நடத்திய 'மூட் ஆஃப் தி நேஷன்' கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
ஆசியாவின் பணக்கார மாநகராட்சியான பிரஹன்மும்பை மாநகராட்சியில் (BMC) 130க்கும் மேற்பட்ட வார்டுகளை பாஜக-சிவசேனா கூட்டணி கைப்பற்றும் எனக் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஐந்து மாநில தேர்தல்கள் அனைத்து மாநிலங்களிலும் நடந்து முடிந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளிய ...