ஆவடி அருகே துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வான் உயர கரும்புகை சூழ கொழுந்து விட்டு எரிந்த தீயை இரண்டுமணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் கட்டுப்படுத்தினர்.
பிணை கோரி டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் மனு மீது பதிலளிக்க, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.