திருத்தணியில் வடமாநிலத்தை சேர்ந்த 19 வயது இளைஞர் 4 சிறார்களால் வெட்டப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருத்தணி முருகன் கோயிலில் வைகாசி விசாகம் திருவிழாவை முன்னிட்டு சண்முகருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இரு வீட்டாரும் சண்டையிட்ட போது, காதலிக்கு தாலி கட்டிய காதலன்... இந்த கலாட்டா திருமணம், திருத்தணி முருகன் கோயில் சன்னதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.