இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டுமானால் 4-0 அல்லது 5-0 என கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு தொடர்ந்து வரும் நிலையில், முதல்வர் விஜயின் பெரம்பூர் தொகுதியிலும் மின்தடை ஏற்பட்டு, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
634 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய புகாரில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
தவெக, காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகளை குறிப்பிட்டு ’தமிழ்நாடு சமூகநீதி முற்போக்கு கூட்டணி’ என பிரவீன் சக்கரவர்த்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பது பேசுபொருளாகியிருக்கி ...
சமூகவலைத்தளத்தில் ட்ரோல் செய்யப்படும் நபராக இருந்த விஜய் சங்கர் ஓய்வு பெற்றுள்ள நிலையில், பலருக்கு தெரியாத அவரின் சாதனைகளை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.