இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டுமானால் 4-0 அல்லது 5-0 என கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
மேற்குவங்க ஆளுநர் அனந்த போஸ் ராஜினாமா செய்த நிலையில், பல மாநிலங்களின் ஆளுநர்கள் மாற்றப்பட்டுள்ளனர். அதன்படி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மேற்கு வங்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
புதியதலைமுறையின் இன்றைய காலைத் தலைப்புச் செய்திகளானது, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பணிமாற்றம் முதல் இங்கிலாந்தை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற இந்திய அணி வரை விவரிக்கிறது..
தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட்டில் எம்எஸ்எம்இ மற்றும் தொழிலுறைக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாகவும், உற்பத்தி செலவு உயர்வால் தொழில்முனைவோர் தமிழ்நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்திய தொழில் ...