இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டுமானால் 4-0 அல்லது 5-0 என கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
இந்தியாவின் மிகப்பழமையான மற்றும் பெருமை வாய்ந்த கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தொடங்கியது. 35 ஆண்டுகால கனவுக் கோப்பையை தமிழக அணி கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
கரூர் தவெக பரப்புரையில் கலந்துகொண்டவர்களில் தற்போது 34 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் உள்ளிட்ட 7 திட்டங்களால் பயன்பெற்ற மாணவ மாணவிகள் கல்ந்துகொண்டு பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.