தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் மட்டம் கவலைக்கிடமான நிலையை எட்டியுள்ளதாக மத்திய நிலத்தடி நீர் வாரியமும் தமிழக நீர் வளத் துறையும் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. குறிப்பாக கோவை நீலகிரி மாவட்டங்களில் 15,16,17 ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவ ...
நாகையில் இருந்து 400 கிமீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. சென்னையில் இருந்து 590 கிமீ தொலைவில் தெற்கு தென்கிழக்கு திசையில் மையம் கொண்டுள்ளது. 13 கிமீ வேகத்தில் ஆழ்ந்த காற்ற ...
தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என கூறப்படும் நிலையில், எந்த மாவட்டங்களில் எல்லாம் கனமழை பெய்யும், எந்தளவு தீவிரமாக இருக்கும் அல்லது புயலாக மாறாமல் பாதை மாறுமா என்ற ...